Friday 7 September 2012

அதிகாரிகள் காப்பாற்றலாம் ! நீதி தேவதை காப்பாற்றுமோ ?

தோட்டம் காக்க போட்ட  வேலி  பயிரை தின்பதோ !
அதைக் கேள்வி கேட்க  ஆளில்லாமல்  பார்த்து நிற்பதோ !

அதிகாரிகள் காப்பாற்றலாம் ! நீதி தேவதை காப்பாற்றுமோ ?

அன்றே சொன்னோம் !  இன்று நடந்தது !
முன் ஜாமீன் கேட்டு ஓடி   ஒளிந்த  செய்தி  பத்திரிகை வாயிலாக .............

கண்டதை சொல்லுகிறேன் ! உங்கள் கதையை சொல்லுகிறேன் !
இதைக் காணவும்- கண்டு நாணவும் உமக்கு காரணம் உண்டென்றால் 
அவமானம் எமக்கு உண்டோ ?............ கவிஞர்  கண்ணதாசன் .

No comments: