Saturday 29 December 2012

WE GOT SUCCESS IN LSG ISSUES AND MADURAI PTC ISSUES


அன்புத் தோழர்களுக்கு  இனிய வணக்கங்கள் ! நேற்றைய வலைத்தளச் செய்தியில்  நாம் தெரிவித்த படி , நமது முன்னாள் பொதுச் செயலரும் Leader, staff  side , JCM DC  ஆகவும்  உள்ள  தோழர் KVS  அவர்கள்  இன்று  நடைபெற்ற  JCM  கூட்டத்தில்  பல் வேறு பிரச்சினைகள் குறித்து  இலாக்கா முதல்வருடனும் , POSTAL BOARD  MEMBER களுடனும்  விவாதித்துள்ளார் . அவை குறித்த விரிவான செய்திகளை  நாளை விரிவாக வெளி யிடுகிறோம்.

நாம்  அவரிடம்  கூறியிருந்த  இரண்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து     விவாதிக்கப்பட்டதன் முடிவுகள்  கீழே  அளித்துள்ளோம்.

1. தமிழ்க்  அஞ்சல் நிர்வாகம் LSG  பதவி உயர்வு அளிப்பதில் எடுத் துள்ள முடிவான  CONFIRMATION  அடிப்படையில்  SENIORITY  நிர்ணயம் செய்து பதவி உயர்வு அளிப்பது  என்பது  நிறுத்தப்படும் .  ஏற்கனவே JCM  கூட்டத்தில்  உள்ள  இதே  பிரச்சினை  குறித்து  இறுதி முடிவு எடுக்க விரைவில்  ஊழியர் தரப்புடன்  பேசி முடிவு எடுக்க  தனியே ஒரு கூட்டம்  கூட்டப் படும்.  இதில்  ONE  TIME  MEASURE  ஆக DATE OF  APPOINTMENT  ஐ வைத்து SENIORITY  நிர்ணயம் செய்து பதவி உயர்வு வழங்கிட  ஊழியர் தரப்பில்  வலியுறுத்தப்படும்.
2. தமிழகத்தில் PTC  DIRECTOR  இன்  தவறான உத்திரவால் INDUCTION  TRAINING  இல் 60% மதிப்பெண் பெறவில்லை என்று காரணம் கூறி  பதவி இறக்கம் செய்யப்பட்ட  அனைத்து SORTING  ASSISTANT  தோழர்களும்,  இந்த   உத்திரவு ரத்து  செய்யப்பட்டு உடன் அவர்களது SORTING  ASSISTANT  பதவியில்  பணியமர்த்தப் படுவார்கள்.

நமது அகில இந்திய சங்கத்திற்கும்  குறிப்பாக  தோழர் KVS  அவர் களுக்கும்தமிழக அஞ்சல் மூன்று  , தமிழக RMS  மூன்று  சங்கங் களின் சார்பாக நம்  நெஞ்சார்ந்த நன்றி   இது  தமிழக மாநிலச் சங்கங்களின்  ஒற்றுமைக்குகிடைத்த வெற்றி .  முன்புபோல அல்லாமல் , தமிழக அஞ்சல் மூன்றுஅங்கீகாரம் பெற்ற பிறகு , தமிழகத்தின்  அனைத்து NFPE  மாநிலச்சங்கங்களும்  ஒரே அணியாக, NFPE  என்ற ஒரே சக்தியாக செயல் படுவதால் கிடைத்த வெற்றியாகும்

இன்று நடைபெற்ற JCA  போராட்டம் குறித்த  விரிவான செய்திகள்
பின்னர்  வெளியிடப்படும்

தோழமையுடன்
JR ,  மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று .

No comments: