Tuesday 4 February 2014

AS PER AICPIN FIGURE, THE DUE D.A. WOULD BE 100% FOR CENTRAL GOVT. EMPLOYEES

விலைவாசி ஏற்றத்தின் அடிப்படையில்,  டிசம்பர் 2013  க்கான அகில இந்திய நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டு எண்  தற்போது  தொழிலாளர் நல அமைச்சகத்தால் அறிவிக்கப் பட்டுள்ளது . அதன்படி  DECEMBER 2013 வரைக்கான  சதவிகித ஏற்றம்  100.55       ஆக உயர்ந்துள்ளது .  எனவே ஜனவரி 2014  முதல் வழங்கப் பட வேண்டிய பஞ்சப் படி  100%  ஆகும் . ஏற்கனவே 90% நாம் பெற்று வருகிறோம் .  இதனை வழங்குவது குறித்த அறிவிப்பு வழக்கம் போல மார்ச் மாதத்தில் வெளியாகும் . ஏப்ரல் முதல் வாரத்தில்  நிலுவைத்தொகையுடன் பட்டுவாடா ஆகும் .

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் ஏற்கனவே நாம் 50% பஞ்சப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டி வேலை நிறுத்தம் அறிவித்துள்ளோம். தற்போது அது 100% என கோரிக்கையில் மாற்றம் செய்திட வேண்டும்.

COURTESY : NFPE P3 TAMILNADU CIRCLE

No comments: