Friday 20 September 2013

GOVERNMENT IMPOSED TOTAL BAN ON CREATION OF NEW POSTS AND FILLING UP OF POSTS REMAINED VACANT FOR MORE THAN ONE YEAR

குதிரை கீழே தள்ளியது அல்லாமல் குழியும் பறித்ததாம் ! 

ஏற்கனவே ஆட்பற்றாக்குறையால் நாம் சொல்லொணா துயருற்றிருக்கும்போது  , புதிய பதவிகள் உருவாக்கம் இல்லையென்றால் கூட பரவாயில்லை ,  ஓராண்டுக்குமேல்  நிரப்பப் படாமல் காலியாக உள்ள பதவிகள் எதுவும் கூட நிரப்பிடக் கூடாதாம் ... இது திருவாளர் . சிதம்பரத்தின் அமைச்சக உத்திரவு ...

உத்திரவின் நகலைப் பார்க்க கீழே உள்ள இணைப்பை 'கிளிக் ' செய்யவும். 

https://docs.google.com/file/d/0B9SttqENSyIOZVZwUHNwalJUNjQ/edit?usp=sharing:-

Courtesy : AIPEUP3TN.BLOGSPOT.COM

No comments: