மதுரையில் 04.01.14 அன்று NFPE மாநிலச் செயலர் தோழர் திரு. ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக் குழுவில் கீழ்க்காணும் மதுரைக் கோட்ட நிர்வாகிகள் ஏக மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
1. தோழர் திரு R. முருகேசன் (கோட்டத் தலைவர்
2. தோழர் திரு S. சுந்தரமூர்த்தி ( கோட்டச் செயலர்)
3. தோழர் திரு. K. நாராயணன் (கோட்ட நிதிச் செயலர்)
பொதுக் குழுவில் அனைத்து உறுப்பினர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு புது நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment
YOUR COMMENTS ARE VERY VALUABLE TO US. PLEASE WRITE YOUR COMMENTS AND GRIEVANCES IF ANY TO RUN THE TRADE UNION HEALTHY.