Monday, 29 April 2013

இன்று 29.04.13 தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில், பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

அன்புத் தோழர்களே, தோழியர்களே,.....

                        அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனத்தின் அறைகூவலின் படி, ஏழாவது ஊதியக்குழுவினை விரைவில் அமைக்க வலியுறுத்தியும், 50% அகவிலைப்படியினை அடிப்படைச் சம்பளத்தோடு இணைத்திட வேண்டியும், புதிய பென்சன் திட்டத்தினைக் கைவிட கோரியும், தல்லாகுலம் த்லைமை அஞ்சலகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று 29.04.13 மாலை 0530 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைத்து ஊழியர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வீர வாழ்த்துக்களுடன்,
K. நாராயணன், 
NFPE P3 மண்டலச் செயலர், மதுரை.

No comments:

Post a Comment

YOUR COMMENTS ARE VERY VALUABLE TO US. PLEASE WRITE YOUR COMMENTS AND GRIEVANCES IF ANY TO RUN THE TRADE UNION HEALTHY.